Friday, June 02, 2006

அப்பாவின் நம்பிக்கை...



அடர்ந்த இரவின் நடுவே
அனைவரும் உறங்கியபின்...
வெகு நேரம் விழித்திருந்து
யாரும் அறியாவண்ணம்
உன்னிடம் தொலைபேசுவதில்
கரைவது என் BALANCE மட்டுமல்ல
என் தந்தையின் நம்பிக்கையும் தான்....

3 பின்னூட்டங்கள்:-:

Anonymous said...

அடடா ரொம்ப ரசித்து எழுதியிருக்கேங்க! ஒரு வேளை உண்மையாய் இருக்குமா?

Anonymous said...

Nice colors. Keep up the good work. thnx!
»

said...

அன்புத் தோழி தயா said...
//அடடா ரொம்ப ரசித்து எழுதியிருக்கேங்க//

நன்றி தயா,

//ஒரு வேளை உண்மையாய் இருக்குமா? //

ஆகா.. ஆரம்பிச்சிட்டீங்களா..?



அன்புடன்...
சரவணன்.