Friday, June 09, 2006

பெங்களூரில் கைப்புள்ள.........

நாம் பாட்டுக்கு சென்னையில செவனென்னு பெஞ்சுல ஒக்காந்திருந்தேன்... திடீர்னு ஒரு PM மெயில் பண்ணி மச்சி ஒரு Project இருக்கு சேர்ந்துகிறியானு கேட்டான்.நானும் சரின்னு சொன்னது வம்பா போச்சு...அவன் பெங்களூர்ல ஒரு PMக்கு போனப்போட்டு இங்க ஒருத்தன் சிக்கியிருக்காண்டா வாடா அலம்பிரலாம்னான்.. அதுக்கு அவன் சொன்னான் அவன இங்க அனுப்புடா நான் பாத்துக்கறேன்னு... ஒரு volvo bus-ல ஏத்தி என்ன பெங்களூருக்கு அனுப்பினாங்க.. நானும் வெயில் காலத்துல குளு குளுன்னு இருக்குமேன்னு நம்ம்ம்ம்ம்பி... பெங்களூருக்கு வந்துட்டேன்...இங்க டீம்ல ஒரு 20 பேரும்மா... எல்லாப் பயலுகளும் மூச்சு தெணற தெணற வெலை செய்யறானுங்க..outlook um orkuttum மட்டுமே பார்த்த எனக்கு இது புதுசாஇருக்கு... என்னொட PL வெற அவரால எவ்வளவு முடியுமோ அவ்வளவு modules-சையும் எங்கிட்ட தள்ளி விட்டாரு... நானும் எவ்வளவு நேரம் தான் code எழுதுற மாதிரியே நடிக்கிறது?
(உங்களால முடியலைனு சொல்ல வேண்டியது தானே?)

நான் எப்பவும் வேலை செய்யாம மெயில் பண்ணிகிட்டே இருக்கிறதை பர்த்துட்டு என்னோட PL "எவ்வளவு வேல கொடுத்தாலும் இவன் மெயில் பண்ணிகிட்டே இருக்கான் இவன் ரெம்ப நல்லவன்"னு சொல்லிட்டாருமா..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்



அன்புடன்...
சரவணன்.

6 பின்னூட்டங்கள்:-:

Anonymous said...

nice one :))
http://www.desipundit.com/2006/06/09/swengineer/

Anonymous said...

Super post ... Blogged you :
http://dineshbabu.wordpress.com/2006/06/09/software-engineer-vadivelu-style/

crsathish said...

kalakeeteenga saravanan...nice posting

manasu said...

அவ்வ்வ்வ்........

Anonymous said...

nallaa irunthathu nanparey

உங்கள் நண்பன்(சரா) said...

பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி...



அன்புடன்...
சரவணன்.