Saturday, June 03, 2006

கண்ணாடியின் ஏக்கம்....



அனைவரும் உன்னை பார்த்து
அலங்கரிக்கும் போது
நீ மட்டும் காத்திருக்கிறாய்
அவள் வருகைக்காக.....
உன்னை அலங்கரித்துக் கொள்ள....


அன்புடன்...
சரவணன்.

3 பின்னூட்டங்கள்:-:

Anonymous said...

கண்ணாடிக்கு கூட உயிர் கொடுத்த் உங்க கவிதைக்கு என் பாராட்டுக்கள்
நன்றி சரவணன் நண்பி என்று கூப்பிட்டமைக்கு

said...

பாராட்டுக்கு நன்றி தயா...


அன்புடன்...
சரவணன்.

said...

அருமையான கவிதை....பாராட்டு்க்கள்...