Saturday, April 14, 2007

வலைப்பதிவர் சந்திப்பு - நாகர்கோவிலில்.

அன்பு வலைப்பதிவர்களுக்கு!
"சற்றுமுன்" திரு.சிறிலலெக்ஸ் அவர்கள் கைத்தொலைப்பேசியில் தொடர்புகொண்டு தற்பொழுது நாகர்கோவில் வந்திருப்பதாகவும், திரு.மா.சிவக்குமார் அவர்களையும் அழைத்துக்கொண்டு வருவதாகவும் மதியம் 1 மணியளவில் கலெக்டர் அலுவலகம் முன்(எப்போதும் இங்கு போராட்டங்கள் மட்டுமே நடக்கும்) சந்திப்பு நடத்தலாம் என்றும் தெரிவித்தார். நேரம் மிகவும் குறைவாக இருக்கின்றது! நாகர்கோவில் மற்றும் அதன் அருகில் இருக்கும் நண்பர்கள் சந்திப்பில் கலந்துகொள்ள வேண்டி இந்தப் பதிவு.

தொடர்புகொள்ள: சிறில் அலெக்ஸ் - (9444846025)



அன்புடன்...
சரவணன்.

3 பின்னூட்டங்கள்:-:

said...

me the firstuu..
:-)

said...

வாழ்த்துக்கள்


(முதல் பதிவு போட்ட வெட்டிக்கும் நன்றி)

Anonymous said...

அப்படியே அந்த திம்மி மூஞ்சுல ஒரு பஞ்ச் கொடு.

புளூகுண்டனைதான் சொல்றேன்.