Saturday, August 05, 2006

சோனியா அகர்வாலும்-சரவணா ஸ்டோர்ஸும்


போலீஸ்க்கார்: ஏண்டா "சரவணா" ஸ்டோர்ஸ்ல திருடுன...?

திருடன்: சோனியா அகர்வால் தான் சார் சொல்லுச்சு

போலீஸ்க்கார்: என்ன சொல்லுச்சு..?

திருடன்:எடுத்துக்கோ.... எடுத்துக்கோ... அண்ணாச்சி கடையில எடுத்துக்கோனு,


அன்புடன்...
சரவணன்.

11 பின்னூட்டங்கள்:-:

said...

இந்தப் பதிவு போட உதவிய(??!) தல கைப்பூ-விற்க்கு என் நன்றிகள்...

அன்புடன்...
சரவணன்.

said...

//இந்தப் பதிவு போட உதவிய(??!) தல கைப்பூ-விற்க்கு என் நன்றிகள்...//

ஒத வாங்குனா ரெண்டு பேரும் ஒன்னா வாங்கணும்னு தானே இந்த நன்றியெல்லாம்? புரியுது மாப்பூ...புரியுது.

said...

இந்த மாதிரி நாலு வரி பதிவெல்லாம் போட்டா ஆரம்பத்துல எதனா பில்டப்பு குடுக்கனும் இல்லை வரிக்கு வரி நெறைய இடைவெளி விடனும். இப்ப பாரு முழு ஜோக்குமே தமிழ்மண முகப்புல தெரியுது. இந்த மாதிரி பல கயமைத் தனமெல்லாம் பண்ணா தான் ஒரு முழு கயவனா ஆவ முடியும். அப்பப்போ வந்து நம்மளைக் கண்டுக்க...இன்னா வர்ட்டா?

said...

கைப்புள்ள said...
//ஒத வாங்குனா ரெண்டு பேரும் ஒன்னா வாங்கணும்னு தானே இந்த நன்றியெல்லாம்? புரியுது மாப்பூ...புரியுது. //

ஹி.. ஹி.. ஹி..

//இந்த மாதிரி பல கயமைத் தனமெல்லாம் பண்ணா தான் ஒரு முழு கயவனா ஆவ முடியும். //

தல நான் இப்போ தான் கத்துகுட்டி நீங்க தான் அப்போ அப்போ வந்து இந்த மாதிரி அள்ளிக் கொடுக்கனும்.

அன்புடன்...
சரவணன்.

said...

நண்பா சரவணா.படைப்புகள் தொடரட்டும்.வாழ்த்துக்கள்.

ஜொலிக்குதே!ஜொலி ஜொலிக்குதேன்னு,
சிநேகா கூப்பிட்டுதுன்னு சரவணா தங்கநகைக்கடைக்குள்ளே பூந்துறாதே நைனா. :-)

said...

(துபாய்) ராஜா said...
நண்பா சரவணா.படைப்புகள் தொடரட்டும்.வாழ்த்துக்கள்.

நிச்சயமா தொடர்ந்து எழுதுவோம்ல...
துபாய் வாழ்த்துக்களுக்கு நன்றி ராஜா,

//ஜொலிக்குதே!ஜொலி ஜொலிக்குதேன்னு,
சிநேகா கூப்பிட்டுதுன்னு சரவணா தங்கநகைக்கடைக்குள்ளே பூந்துறாதே //

என்னங்க அடுத்த பதிவ கண்டுபோட்டுடீங்களே...


அன்புடன்...
சரவணன்.

said...

// "என்னங்க அடுத்த பதிவ கண்டுபோட்டுடீங்களே... " //

சரவணா,நாங்கல்லாம் திரைகடலோடி
சங்கம் வளர்க்குற சீனியர் சிங்கமப்பா!

said...

//ஒத வாங்குனா ரெண்டு பேரும் ஒன்னா வாங்கணும்னு தானே இந்த நன்றியெல்லாம்? புரியுது மாப்பூ...புரியுது.
//

பாஸ்! எங்க ஓடுறீங்க? இதுக்கெல்லாம் பயந்தா தொழில் பண்ண முடியுமா?
இவங்க எப்பவுமே இப்படித்தான்! அடிச்சிகிட்டேதான் இருப்பாங்க!

said...

//சங்கம் வளர்க்குற சீனியர் சிங்கமப்பா//

சங்கம் வளர்க்கும் சிங்கமே...
அடிக்கடி இங்கு வா தங்கமே...

அன்புடன்...
சரவணன்.

said...

குமரன் (Kumaran) said…

//:-))) //

என்னங்க குமரன் கொஞ்சம் நல்ல வாய்விட்டு :-))))))))))))))) சிரிச்ச என்னவாம்...?

அன்புடன்...
சரவணன்.

said...

//இவங்க எப்பவுமே இப்படித்தான்! அடிச்சிகிட்டேதான் இருப்பாங்க!//

ஆமா துபாய் ராசாத் தம்பி சொன்னது மாதிரி அடுத்து ஜொலிக்குதே ஜொலிஜொலிக்குதேனு கெளம்புவோம்
வாங்ங்ங்க..........


அன்புடன்...
சரவணன்.