Thursday, November 09, 2006

வந்துட்டோம்ல!!! வந்துட்டோம்ல!!!

அன்பு வலைப்பூ நண்பர்களுக்கு...

எனது நிறுவனத்தில் எனக்கும் பங்குதாரக்கு இடையே சில பிரச்சனைகள் இருந்ததால் அதை நிவர்த்தி செய்வதிலும், பின் நிறுவனத்தை தனிப்பட்டமுறையில்(தனிக்கடை விரிச்சாச்சு:))) நடத்த வேண்டி இருந்ததாலும் என்னால் தொடர்ச்சியாக தமிழ்மணத்தில் எழுத இயலவில்லை,கடந்த 2 மாதங்களாக என்னால் உங்களுடன் தொடர்பில் இருக்க முடியவில்லை என்பது எனக்கு மிகவும் வருத்தமான் ஒன்று, இனி அது போல் நிகழாது என்ற எண்ணத்துடம் இதோ மீண்டும் உங்களின் நண்பன்,
இப்பொழுது அனைத்தும்பிரச்சனைகள் முடிந்து சகஜ நிலை திரும்பியதால் நானும் திரும்ப வந்துவிட்டேன்(நான் திரும்பிட்டேன்னு சொன்னதும் யாருப்பா அது அழுவுறது?--ஓ ஆனந்தக் கண்ணீர இருக்கட்டும் இருக்கட்டும்).


நான் புதியப் பதிவுகளையும்,மறுமொழிகளையும் இடாவிட்டாலும், தொடர்ந்து தமிழ்மணத்தைப் படித்துக் கொண்டு தான் இருந்தேன்,திரும்ப வந்த அணில்குட்டிக்கு வாழ்த்துக்கள்,பாலா அண்ணே உடம்ப பாத்துக்கொங்க அடுத்து டொங்கு வருதாம்,ஒருவேளை வந்தாலும் பொன்ஸ் அக்காவை ஏமாத்திடாதீங்க ஏன்ன அவங்க மாலை எல்லாம் வாங்கி வச்சு காத்திட்டிருப்பாங்க,
தடாலடியார் காட்டுல இப்போ ஒரே "மழை"தானா?

கடந்த மாதப் போட்டி வெற்றியாளர் நண்பர் லக்கிலுக்கிற்க்கு வாழ்த்துக்கள், இந்த மாதம் ஆப்புகளை வாங்கிக் குவிக்கும் அன்பு நண்பன் ரசிகவிற்க்கும் வாழ்த்துக்கள்,கடந்தவார நட்சத்திர நாயகன் நண்பர் நாகையாருக்கும், இந்தவார தேக்கடியாருக்கும் வாழ்த்துக்கள்,
என்னப்பா சங்கமெல்லாம் எப்படி இருக்கு? சிங்களே நீங்கள் எல்லாம் எப்படி இருக்கிங்க, மாப்பு முருகேசா ஆப்பு கொஞ்சமா வாங்கினியா? கப்பி சங்கு என்ன சொல்லுது? பாசக்காரப் பய பாண்டி எப்படி இருக்க?என் பாசத்திற்க்குரிய சகாவும் எனது DIRECT ருமாகிய தேவு நலமா?கோவியாரே சுகமா? அந்த கிழக்கே போன ரயில் என்ன ஆச்சு?, துபாய்க்கார மச்சான் எப்படி இருக்கீக? அண்பர் SK தாங்கள் கூறியது போல் தொழிலை கவனித்துவிட்டு தான் வந்துள்ளேன், வாழ்த்தியதற்க்கு நன்றி,
பெயர்குறிப்பிட மறந்த நண்பர்கள் மன்னிக்கவும்,
மீண்டு(ம்) வந்த எனக்கு மறுமொழியாக உங்களின் வாழ்த்துக்களையும் வசவுகளையும் தெரிவிக்கவும்,
இனி நான் தொடர்ந்து எழுதலாம் என்று உள்ளேன்,

அன்புடன்...
சரவணன்.

15 பின்னூட்டங்கள்:-:

said...

//கோவியாரே சுகமா? //

சரா...!

நானும் ப்ளாக்கு கடையை மூடியாச்சு !

:)

நினைவு வைத்திருப்பதற்கு நன்றி !

:)

said...

//சரா...!

நானும் ப்ளாக்கு கடையை மூடியாச்சு !

//

கோவியாரே உண்மையாக சொல்லுகின்றீர்? நீங்கள்லாம் இருக்கிறீங்கங்கிற தைரியத்தில் தான் நான் மீண்டும் வந்தேன், :((((((

//நினைவு வைத்திருப்பதற்கு நன்றி !//

கோவியை மறந்தால் நான் ஒரு பாவி(ஆவி வாமா.. வந்து உன் பங்குக்கு எதுகை மோனை போடு)

அன்புடன்...
சரவணன்.

said...

வாங்க சரவணன்.

புதுக்கடை சிறப்பாக செழிக்க வாழ்த்துக்கள்.

said...

வாங்க சரவணன்..

said...

வாங்க நண்பா வாங்க!!

ஸ்டார்ட்டு தி ம்யூசிக்கு!! ;)

said...

சரவணன்,

வந்துடீங்களா! வாங்க!!

said...

தம்பி said...
//வாங்க சரவணன்.
புதுக்கடை சிறப்பாக செழிக்க வாழ்த்துக்கள்.//

நன்றி திரு.கதிர் அவர்களே!

செந்தழல் ரவி said...
//வாங்க சரவணன்.. //

வந்துட்டோம்ங்க ரவி!:))


அன்புடன்...
சரவணன்.

said...

வாருங்கள் நண்பா.... உங்களை காணமே தல வலைப் போட்டு தேடிக்கிட்டு இருக்காரு!!!!

said...

வாய்யா சரா,
புது கடை போட்டாச்சா? வாழ்த்துகள். நம்மளை எல்லாம் மறக்காம இருக்கேன்னு நெனச்சா சந்தோஷமா இருக்கு. செகண்ட் இன்னிங்ஸ் அடிச்சி ஆடு.
:)

said...

கப்பி பய said…
//வாங்க நண்பா வாங்க!!
ஸ்டார்ட்டு தி ம்யூசிக்கு!! ;)//

பாசக்காரப் பய!
இது ஏதோ "அந்த" ம்யூசிக் மாதிரித் தெரியுது?:))))


Sivabalan said...
//சரவணன்,

வந்துடீங்களா! வாங்க!!//

ஆமாங்க சிபா வந்தாச்சுங்க! வரவேற்பு பலமா இருக்கு நன்றி!


அன்புடன்...
சரவணன்.

said...

ராம் said...
//வாருங்கள் நண்பா.... உங்களை காணமே தல வலைப் போட்டு தேடிக்கிட்டு இருக்காரு!!!! //

அப்படியா ராயலு!
அதான் வந்துட்டொம்ல இனி அந்த வலைய அவருக்குப் போட்டுடுவோம்!

அன்புடன்...
சரவணன்.

said...

கைப்புள்ள said…

//வாய்யா சரா,
புது கடை போட்டாச்சா? வாழ்த்துகள்.//

ரெம்ப டேங்க்ஸ்பா!!!

// நம்மளை எல்லாம் மறக்காம இருக்கேன்னு நெனச்சா சந்தோஷமா இருக்கு. //

ஆஅவ்வ்வ்வ்வ் அழுதுடுவேன் ஆமா!

//செகண்ட் இன்னிங்ஸ் அடிச்சி ஆடு.
:)//
உன்னையவே அடிச்சி ஆடச் சொல்லுரியே நீ ரெம்ப நல்லவன் மாப்பு!:))))


அன்புடன்...
சரவணன்.

Anonymous said...

வணக்கம், நலமா?

[தங்களை போல தமிழ் பேச கற்றுக்கொண்டிருக்கிறேன். இப்படி கிண்டல் அடிப்பது அவ்வளவு நன்றாக இல்லையே ;)]

Anonymous said...

//(நான் திரும்பிட்டேன்னு சொன்னதும் யாருப்பா அது அழுவுறது?--ஓ ஆனந்தக் கண்ணீர இருக்கட்டும் இருக்கட்டும்).//

எனக்கு தெரியும்..சொல்லவா? ;)

Anonymous said...

//(நான் திரும்பிட்டேன்னு சொன்னதும் யாருப்பா அது அழுவுறது?--ஓ ஆனந்தக் கண்ணீர இருக்கட்டும் இருக்கட்டும்).//

எனக்கு தெரியும்..சொல்லவா? ;)