Sunday, May 21, 2006

காதலின் வலி



அவள் இறந்திருந்தால்
நான் இருந்திருபேன்....
அவள் இருப்பதினால்
நான் இறக்கின்றேன்......


அன்புடன்....
சரவணன்

9 பின்னூட்டங்கள்:-:

Anonymous said...

nalla kavithai

Anonymous said...

அழகான் வரிகள் நண்பனே பாராட்டுக்கள்

said...

நான் வலைபதிவிற்க்கு புதியவன்,
என் அனைத்து பதிவுகளையும் பொறுமையாக படித்து அனைத்திற்க்கும் பின்னுட்டமிட்டு வாழ்த்திய அன்பு நண்பர் தயாவிக்கு என் நன்றிகள்.


அன்புடன்...
சரவணன்.

Anonymous said...

நன்றி ஆனா ஒண்ணே ஒண்ணு "நண்பர்" இல்ல "நண்பி"

said...

தயா.... நீங்கள் நண்பி என்பதை உங்கள் புகைப்படத்தை பார்த்தே அறிந்தேன். மரியாதைக்கு "நண்பர்"என்று அழைத்தேன், உங்களுக்கு உடன்பாடு இல்லையெனில் இனி உங்களை "நண்பி" என்றே அழைக்கிறேன்


அன்புடன்...
சரவணன்.

Anonymous said...

கண்டிப்பா எந்த ஆட்சேபனையும் இல்ல

Anonymous said...

Mihavum Nalla Poem Innum Nalla Poemgal Anuppa En Valtukkal

said...

Anonymous said...
//Mihavum Nalla Poem Innum Nalla Poemgal Anuppa En Valtukkal //

நானே! காதல் சோகத்தில் கவிதை எழுதி இருக்கேன்! நீங்க என்னடானா "இதேபோல்" நல்ல poem எழுத வாழ்த்து சொல்லுறீங்க! முன்னேறவே விடமாடீங்களா?

அன்புடன்...
சரவணன்.

said...

kaathal tholviyil aval/avan ninaivil kavithai aeluthuvathum oru sugam thanae nanba...
ondru mattum kurungal Kaathaluku Tholvi illaithanae