tag:blogger.com,1999:blog-28432852.post201441405816625967..comments2023-04-30T15:33:58.655+05:30Comments on உங்கள் நண்பன்: சென்னைப்பதிவர்கள் சந்திப்பில் - விடுபட்டவை சுவாரஸ்யத்துடன் - நிறைவுப் பகுதிஉங்கள் நண்பன்(சரா)http://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-28432852.post-69677363083426147332007-05-06T10:28:00.000+05:302007-05-06T10:28:00.000+05:30சரவணன்குடிச்சி கும்மி அடிச்சிட்டு அத பதிவா வேற போட...சரவணன்<BR/><BR/>குடிச்சி கும்மி அடிச்சிட்டு அத பதிவா வேற போடுறிங்களா நற..நற..<BR/><BR/>:)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28432852.post-67835288301480091482007-05-06T06:47:00.000+05:302007-05-06T06:47:00.000+05:30ஆகா மது சாப்பிட்ட பின்னரும் உங்கள் ஞாபகசக்தியை என்...ஆகா மது சாப்பிட்ட பின்னரும் உங்கள் ஞாபகசக்தியை என்ன சொல்ல...<BR/><BR/>சிபி - இதெல்லாம் ஓவரா தெரியலையா?? இருங்க வீட்டுக்கு போன் போடுறேன்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28432852.post-79373904259066529252007-05-05T11:36:00.000+05:302007-05-05T11:36:00.000+05:30என்னையும் கூட்டிட்டுப் போயிருந்தா இப்போ எழுதுறதுக்...என்னையும் கூட்டிட்டுப் போயிருந்தா இப்போ எழுதுறதுக்கு ஒத்தாசையா இருந்திருக்குமே சரவணா.. விட்டுப்புட்டியேப்பா.. எம்புட்டு பெரிய மெகா மேட்டரை விட்டுப்புட்டான் உண்மைத் தமிழன்..<BR/><BR/>நாமக்கல் சிபியாரை கொஞ்சம் கலாய்க்கலாம்னு நினைச்சிருந்தேன். தப்பிச்சிட்டாரு. அடுத்த தபா வரட்டும்.. மெரீனால நொண்டிச் சரக்கு கிடைக்குற இடத்துக்குத் தள்ளிட்டுப் போய் கவுத்துப்புடறேன்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28432852.post-72908299715665795662007-05-05T10:31:00.000+05:302007-05-05T10:31:00.000+05:30//துளசி கோபால் said... நல்லா விவரிச்சு இருக்கீங்க....//துளசி கோபால் said... <BR/>நல்லா விவரிச்சு இருக்கீங்க. அதான் 'மனுஷன் எவ்வளவு<BR/>குடிச்சாலும் 'ஸ்டடி'யா இருப்பேன்'<BR/>சொல்றாங்களே அந்த விதமா? //<BR/><BR/>குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு என்கிறார்கள்,அதான் போகாமல் இருக்க இந்த நினைவுப் பதிவு!<BR/><BR/>//ஒண்ணும் மறக்காம எழுதினீங்கதானே? //<BR/><BR/>வகுப்பில் பரிச்சை எழுதியதும் கேட்பது மாதிரியே கேட்குறீங்களே டீச்சர்! முடிந்தவரை மறக்காமல் எழுதி இருக்கின்றேன்!<BR/><BR/><BR/>//சந்தோஷ் aka Santhosh said... <BR/>சரவணன் நல்லா எழுதி இருக்கீங்க. சிபி பண்ண சேட்டையில் பாதியை மட்டும் எழுதிவிட்டு மீதியை எழுதாததை வன்மையாக கண்டிக்கிறேன்//<BR/><BR/>உண்மைதான், பதிவு நடக்கும் பொழுதும் சரி வெளியில் வந்தும் கூட யாரைப் பார்த்தாலும் இவர்தான் இட்லிவடை, இல்லை அவர்தான் இட்லிவடை என்று ஒரே படுத்தல், இளநீர் வெட்டிக் கொடுத்த தாத்தா மற்றும் பாரில் சர்வ் செய்தவரைக்கூட அவரின் சந்தேகக் கண் விட்டு வைக்கவில்லை!<BR/>சரி யாரா இருந்தால் உமக்கு என்னையா? என்றால் இல்லை எப்படியும் தெரியாமல் போட்டோ எடுத்து பதிவில் போடப் போகிறார், சிறிது மேக்கப் செய்து இளைமையுடன் இருக்கலாமே! என்றுதான் என்றார். வகுப்பறை வாத்தியார் தொப்பை பற்றி சொன்னதை சிபி மறந்துவிட்டார் போலும்!<BR/>பாரில் சிபி பண்ணிய பல களோபரங்களைப் பதிவில் (பொதுவில்) சொல்ல எனக்கும் சிறுது மன உறுத்தல்.என்னதான் இருந்தாலும் எனக்கும் மனசாட்சினு ஒன்னு இருக்கில்லையா:)))))<BR/><BR/>அன்புடன்...<BR/>சரவணன்.உங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28432852.post-3250802903268489842007-05-05T10:20:00.000+05:302007-05-05T10:20:00.000+05:30//நாமக்கல் சிபி said... ம். இப்ப உமக்கு சந்தோஷமா? ...//நாமக்கல் சிபி said... <BR/>ம். இப்ப உமக்கு சந்தோஷமா? //<BR/><BR/>உண்மையச் சொன்னால் சிலருக்குப் பொல்லாப்பு! தேவையா எனக்கு?<BR/><BR/><BR/>//வினையூக்கி said...<BR/>உங்களுடன் பேசிக்கொண்டிருந்த அந்த சில மணித்துளிகளும் உற்சாகமாக இருந்தது. //<BR/><BR/>உற்சாக மனிதருக்கு மேலும் வாழ்த்துக்கள்!<BR/><BR/>//யாத்ரீகன் said...<BR/>I've always been trying to attend one such stuff just curious to be in place and see what'z happening.. //<BR/><BR/>yes,thats y i explain whats happend in that chennai bloggers meet.உங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28432852.post-8421623822874792892007-05-05T06:05:00.000+05:302007-05-05T06:05:00.000+05:30சரவணன் நல்லா எழுதி இருக்கீங்க. சிபி பண்ண சேட்டையில...சரவணன் நல்லா எழுதி இருக்கீங்க. சிபி பண்ண சேட்டையில் பாதியை மட்டும் எழுதிவிட்டு மீதியை எழுதாததை வன்மையாக கண்டிக்கிறேன்.Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28432852.post-71740458031817686672007-05-05T02:20:00.000+05:302007-05-05T02:20:00.000+05:30நல்லா விவரிச்சு இருக்கீங்க. அதான் 'மனுஷன் எவ்வளவு...நல்லா விவரிச்சு இருக்கீங்க. அதான் 'மனுஷன் எவ்வளவு<BR/> குடிச்சாலும் 'ஸ்டடி'யா இருப்பேன்' சொல்றாங்களே அந்த விதமா? <BR/>ஒண்ணும் மறக்காம எழுதினீங்கதானே?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28432852.post-74337953930258631242007-05-04T23:47:00.000+05:302007-05-04T23:47:00.000+05:30I've always been trying to attend one such stuff j...I've always been trying to attend one such stuff just curious to be in place and see what'z happening.. do any announcements come in thamizmanam regd this priorly ?யாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28432852.post-41301145063363843382007-05-04T22:05:00.000+05:302007-05-04T22:05:00.000+05:30//சந்திப்பிற்கு வந்த பதிவர்களில் குறிப்பிட்டுச் சொ...//சந்திப்பிற்கு வந்த பதிவர்களில் குறிப்பிட்டுச் சொல்லப் படவேண்டியவர் திரு.வினையூக்கி அவர்கள்,வந்த பதிவர்களில் மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்டவர் இவரே!//<BR/><BR/>:):):) நன்றி நன்றி. உங்களுடன் பேசிக்கொண்டிருந்த அந்த சில மணித்துளிகளும் உற்சாகமாக இருந்தது.வினையூக்கிhttps://www.blogger.com/profile/05935927338229081658noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28432852.post-13170327191351390342007-05-04T21:57:00.000+05:302007-05-04T21:57:00.000+05:30ம். இப்ப உமக்கு சந்தோஷமா?ம். இப்ப உமக்கு சந்தோஷமா?நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.com