tag:blogger.com,1999:blog-28432852.post115570806362340979..comments2023-04-30T15:33:58.655+05:30Comments on உங்கள் நண்பன்: எனது கிராமம் -ஒரு ரவுண்டு போகலாமா!!!உங்கள் நண்பன்(சரா)http://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comBlogger79125tag:blogger.com,1999:blog-28432852.post-49626202458920831132007-04-28T13:41:00.000+05:302007-04-28T13:41:00.000+05:30//குமரன் (Kumaran) said... சரவணன். ரொம்ப நாளா இந்த...//குமரன் (Kumaran) said... <BR/>சரவணன். ரொம்ப நாளா இந்த இடுகையைப் படிக்கணும்ன்னு குறிச்சு வச்சிக்கிட்டு இன்னைக்குத் தான் படிச்சேன். அருமையா எழுதியிருக்கீங்க. உங்க ஊரைப் பத்தி நல்ல அறிமுகம். சிவபுராணம் சிவான்னு ஒருத்தர் போன வருடம் வரை எழுதிக் கொண்டிருந்தார். அவரை நினைவுபடுத்திவிட்டது உங்கள் எழுத்து. நல்ல வட்டார வழக்கு நடை. :-) <BR/>//<BR/><BR/>கிராமம் பற்றிய இந்தப் பதிவைக் குறித்து வைத்து பல மாதங்களுக்குப் பின் மறக்காமல் படித்து பின்னூடமிட்டதற்கு முதலில் நன்றி!<BR/><BR/>குமரன் உங்களின் எழுத்துக்களைப் படித்திருக்கின்றேன்! நல்ல விசய ஞானத்துடன் விவாதிப்பதையும் பார்த்திருக்கின்றேன்! இந்தப் பதிவு தங்களைக் கவர்ந்தது மிகவும் மகிழ்ச்சி!<BR/><BR/>சிவபுராணம் சிவாவின் எழுத்துக்களைப் படித்ததில்லை! நிச்சயம் நன்றாக எழுத முயலுவேன்!<BR/><BR/>முழுவதுமே கிராமத்தைப் பற்றி (மா.சி யும் வற்புறுத்தினார்)அதாவது அங்குள்ள மக்கள்களின் பழக்கவழக்கம், சொல்லப்படும் கதைகள்,விவசாய முறை இவைகளைப் பற்றி எழுதவேண்டுமென்று ரெம்ப நாள் ஆசை அதற்காக ஒரு பதிவையும் தயார்ப் படுத்தி விட்டேன்http://villagepages.blogspot.com/ நிச்சயம் அதில் பல நல்ல பதிவுகளை எழுதும் ஆசையில் உள்ளேன், நடக்கும் என்று நம்புகிறேன்!<BR/><BR/>அன்புடன்...<BR/>சரவணன்.உங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28432852.post-54317453799675241812007-04-28T13:31:00.000+05:302007-04-28T13:31:00.000+05:30// ஜோ / Joe said... உங்கள் நண்பன்,இப்போ தான் இந்த ...// ஜோ / Joe said... <BR/>உங்கள் நண்பன்,<BR/>இப்போ தான் இந்த பதிவை பார்க்கிறேன் .அழகிய பாண்டி புரம் உண்மையிலேயே அழகான ஊர் .நான் வந்திருக்கிறேன் .என் அப்பாவின் சொந்த ஊர் பக்கத்தில் திட்டுவிளை தான். <BR/>//<BR/><BR/>நமது கம்பனியில் மார்க்கெட்டிங்கில் பணிபுரியும் நண்பரும் அதே அழகியபாண்டியபுரம் தான், அவர் வீட்டிற்க்கு அடிக்கடி சென்றுள்ளதால் நன்கு அறிவேன். பெயருக்கேற்றார்ப்போல் உண்மையாகவே அழகிய ஊர். திட்டுவிளையும் எனக்குப் பரிச்சயமான ஊர் தான்.<BR/><BR/><BR/>அன்புடன்...<BR/>சரவணன்.உங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28432852.post-36650059619886589842007-04-28T02:05:00.000+05:302007-04-28T02:05:00.000+05:30சரவணன். ரொம்ப நாளா இந்த இடுகையைப் படிக்கணும்ன்னு க...சரவணன். ரொம்ப நாளா இந்த இடுகையைப் படிக்கணும்ன்னு குறிச்சு வச்சிக்கிட்டு இன்னைக்குத் தான் படிச்சேன். அருமையா எழுதியிருக்கீங்க. உங்க ஊரைப் பத்தி நல்ல அறிமுகம். சிவபுராணம் சிவான்னு ஒருத்தர் போன வருடம் வரை எழுதிக் கொண்டிருந்தார். அவரை நினைவுபடுத்திவிட்டது உங்கள் எழுத்து. நல்ல வட்டார வழக்கு நடை. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28432852.post-42160083052741216872007-04-17T09:35:00.000+05:302007-04-17T09:35:00.000+05:30உங்கள் நண்பன், இப்போ தான் இந்த பதிவை பார்க்கிறேன...உங்கள் நண்பன்,<BR/> இப்போ தான் இந்த பதிவை பார்க்கிறேன் .அழகிய பாண்டி புரம் உண்மையிலேயே அழகான ஊர் .நான் வந்திருக்கிறேன் .என் அப்பாவின் சொந்த ஊர் பக்கத்தில் திட்டுவிளை தான்.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28432852.post-21329051338936311522007-03-30T15:23:00.000+05:302007-03-30T15:23:00.000+05:30//Anonymous said... சரா.. அருமையான பயணக்கட்டுரை. உ...//Anonymous said... <BR/>சரா.. அருமையான பயணக்கட்டுரை. உன் கையை பிடித்துக்கொண்டு கிராமத்தை சுற்றிபார்த்த அனுபவம்.<BR/>நீ குறிப்பிட்டதை போல நிச்சயம் அப்பொழுது இருந்த சூட்டை தனிக்க இந்த கட்டுரை ஓரளவு உதவியிருக்கும் என்பது நிச்சயம்.<BR/><BR/>//<BR/><BR/>ஆமாம் மனதின் ஓசையாரே! அந்த சமயத்தில் எந்தவிதமான குழுவித்தியாசமும் இன்றி அனைத்து நண்பர்களும் வந்து சுற்றிப் பார்த்துசந்தோஷப்பட்டனர்!<BR/><BR/>//தேர்ந்த எழுத்தாளனின் வரிகள் போல் உள்ளது//<BR/>மண்டபத்தில் யாரும் எழுதியதை கொண்டுவந்து போடலை நானே எழுதியவைதான், பாராட்டுதல்களுக்கு நன்றி!<BR/><BR/>//உண்மை.. ஆனால் அதன் அருமை புரிந்தாலும் அதனை விட்டு தள்ளியே இருக்கவேண்டிய கட்டாயத்தை நமக்கு நாமே உண்டுபண்ணிக் கொண்டுவிட்டோம்.. என்னாத்த சொல்ல..:((((( <BR/>//<BR/><BR/>ஏற்றுக் கொள்ளக் கூடிய உண்மை!<BR/><BR/>அன்புடன்...<BR/>சரவணன்.உங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28432852.post-73346412000128941912007-03-30T15:19:00.000+05:302007-03-30T15:19:00.000+05:30//புவனேசபாண்டியன் said... மண்டபசாலை யில இருந்து வள...//புவனேசபாண்டியன் said... <BR/>மண்டபசாலை யில இருந்து வளநாடு ரத்தினா வுல கெளம்பி வெரசா வாரனப்பு!<BR/>//<BR/><BR/>வாப்பூ பாண்டியா! ரத்தினா பஸ் காத்திருக்கு எப்போ வேணுமானாலும் வரலாம் நண்பரேஉங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28432852.post-89496713987080391932007-03-30T15:17:00.000+05:302007-03-30T15:17:00.000+05:30//delphine said... wonderful writing. Thanks and e...//delphine said... <BR/>wonderful writing. Thanks and enjoyed.. <BR/>//<BR/><BR/>நன்றி டாக்டர்உங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28432852.post-68405123330048693972007-03-30T14:56:00.000+05:302007-03-30T14:56:00.000+05:30சரா.. அருமையான பயணக்கட்டுரை. உன் கையை பிடித்துக்கொ...சரா.. அருமையான பயணக்கட்டுரை. உன் கையை பிடித்துக்கொண்டு கிராமத்தை சுற்றிபார்த்த அனுபவம்.<BR/>நீ குறிப்பிட்டதை போல நிச்சயம் அப்பொழுது இருந்த சூட்டை தனிக்க இந்த கட்டுரை ஓரளவு உதவியிருக்கும் என்பது நிச்சயம்.<BR/><BR/>இந்த வரிசையில் மேற்கொண்டு எதுவும் எழுதினாயா? இல்லையெனில் தொடரவும்.<BR/><BR/>//ஒவ்வொரு வீட்டிலும் , பல சோகங்கள், சில சந்தோசங்கள், காதல்கள், ஓடிப் போன காதல், கள்ளக் காதல்,எல்லாம் உண்டு, இது எல்லாருக்குமே தெரியும், ஒரு வீட்டுல ஒன்னு நடந்துச்சுனா அது எல்லாருக்குமே ஒடனே தெருஞ்சுடும்,ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கருவாச்சி காவியம் எழுதுற அளவுக்கு கத இருக்கும்,ஒவ்வொரு கதையிலும் பலக் கிளைக் கதைகள் வேறு,// <BR/><BR/>தேர்ந்த எழுத்தாளனின் வரிகள் போல் உள்ளது.<BR/><BR/><BR/>//அடாடா...அதெல்லாம் "உண்மையாகவே"வாழ்ந்த காலங்கள்//<BR/><BR/>உண்மை.. ஆனால் அதன் அருமை புரிந்தாலும் அதனை விட்டு தள்ளியே இருக்கவேண்டிய கட்டாயத்தை நமக்கு நாமே உண்டுபண்ணிக் கொண்டுவிட்டோம்.. என்னாத்த சொல்ல..:(((((Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28432852.post-1172277091627245752007-02-24T06:01:00.000+05:302007-02-24T06:01:00.000+05:30மண்டபசாலை யில இருந்து வளநாடு ரத்தினா வுல கெளம்பி வ...மண்டபசாலை யில இருந்து வளநாடு ரத்தினா வுல கெளம்பி வெரசா வாரனப்பு!புவனேசபாண்டியன்https://www.blogger.com/profile/11582588050171322927noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28432852.post-1161180852855394332006-10-18T19:44:00.000+05:302006-10-18T19:44:00.000+05:30Dear Saravan,Thank you for instant reply by mobile...Dear Saravan,<BR/><BR/>Thank you for instant reply by mobile on 19th Aug 2006. I wanted to note your number and web address but due to the pressure of work, I forgot to record them. And after a week, when I wanted to contact you I could not recollect your web I mean blog address and tried in vain. Just now, I got it in google search. Thank God. <BR/>I once again happily read your article with great happiness and your way of expression is simple and native. <BR/>In your reply, you suggested to use ekalappai. I downloaded it. But I do not know how to use it. <BR/>If you are free and find time, please write to me about keying in tamil to my email : kuppuraaj2002@yahoo.com.<BR/><BR/>With best wishes for your efforts<BR/>to bring nice blogs.<BR/><BR/>R. KuppurajKuppuraj Rhttps://www.blogger.com/profile/10537495230458905501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28432852.post-1156765257628728532006-08-28T17:10:00.000+05:302006-08-28T17:10:00.000+05:30/./அப்படியே போய் கள்ளுக் குடிசிட்டு வர்றோம்,/./பனை..././<BR/>அப்படியே போய் கள்ளுக் குடிசிட்டு வர்றோம்,<BR/>/./<BR/><BR/>பனை மரம் ஏறிய அனுபவம் உண்டா??<BR/>இல்ல நான் ஏறி.......ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28432852.post-1156219961297110152006-08-22T09:42:00.000+05:302006-08-22T09:42:00.000+05:30ILA(a)இளா said... //இந்தப்பதிவு அருமை, பல விஷயங்கள...ILA(a)இளா said... <BR/><BR/>//இந்தப்பதிவு அருமை, பல விஷயங்களை ஞாபகப்படுத்தி இருக்கிறதே இந்தப்பதிவோட வெற்றிதான். //<BR/><BR/>மிக்க நன்றி இளா!<BR/><BR/>//நானும் ஒரு கிராமத்தில் இருந்து வந்த்தால் சொல்கிறேன், ஒரு நாள் கிராமத்தில வாழ்ந்த திருப்தி உண்டாகியிருச்சு. //<BR/><BR/>அப்படியா...! ரெம்ப சந்தோசம்!<BR/><BR/>//தப்பா எடுத்துக்கலைன்னா ஒன்னு சொல்றேங்க.//<BR/><BR/>கண்டிப்பா...!சொல்லுங்க நண்பா!<BR/><BR/>//நல்ல பதிவை இப்படி கெளதமி,பரட்டைன்னு எல்லாம் பின்னூட்டம் போட்டு முகம் சுழிக்கிற மாதிரி இருக்குங்க. பதிவு அருமையா இருந்துச்சு, பின்னூட்டம் படிக்க ஆரம்பிச்ச பிறகு அந்தப்பதிவின் சாராம்சமே போயிருச்சு.இதை சொல்றதக்கும் மன்னித்துக்குங்க. <BR/>//<BR/><BR/>நான் செய்த தவறுக்கு நீங்கள் தான் என்னை மன்னிக்கவேண்டும்!என் போன்ற புதிய வலைபதிவாளனின் பதிவை படித்து அதன் தவறுகளை சுட்டிக் காடியமைக்கு நன்றி! இனி இதே மாதிரி தவறு நடக்காது.<BR/>இதே கருத்தை தங்களைத் தவிர சில வலை நண்பர்களும் எனக்கு மின்ஞ்சல் செய்திருந்தனர். எனது கிராம நண்பர்களும் தொலைபேசியில் இதை சுட்டிக்காட்டினர். எனவே முகம் சுளிக்கும் வகையில் இருந்த பின்னூட்டங்கள் நீக்கப்பட்டன! <BR/><BR/>//இது மாதிரி இன்னும் நிறைய பதிவு போடனும்னு கேட்டுக்கிறேன்.//<BR/><BR/>நிச்சயம்! இளா இனி அதிகமான "நல்ல" பதிவுகள் போட முயல்வேன்!<BR/><BR/>என் கிராமத்திற்க்கு "தனிவாகனத்தில்" வந்து சுற்றிப் பார்த்தது மட்டுமின்றி "சிறந்த விவசாயம் பண்ணுவது எப்படி?" என என் கிராம மக்களுக்கு ஒரு கருத்தரங்கு நடத்திக் கொடுத்த அன்பு அண்ணன் திரு. "விவ்" இளா அவர்களுக்கு நன்றி!<BR/><BR/><BR/>அன்புடன்...<BR/>சரவணன்.உங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28432852.post-1156219128522753552006-08-22T09:28:00.000+05:302006-08-22T09:28:00.000+05:30//என்ன கேளு நான் சொல்லிட்டு போறேன். இதுக்கு எதுக்க...//என்ன கேளு நான் சொல்லிட்டு போறேன். இதுக்கு எதுக்கு கோடாங்கி முத்துவ எல்லாம் கூப்பிடுற....//<BR/><BR/>அப்படியா சிவா! எங்கே சொல்லுங்களேன் பார்ப்போம்!:)))<BR/><BR/>//என்ன கப்பி போட்டு உடைச்சிடவா. இல்ல அந்த கயல் மேட்டர சொல்லுறியா//<BR/><BR/>ஆஹா.... புலி கைவசம் நெறையா மேட்டர் இருக்குது போல!<BR/><BR/><BR/>அன்புடன்...<BR/>சரவணன்.உங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28432852.post-1156092527891140102006-08-20T22:18:00.000+05:302006-08-20T22:18:00.000+05:30அன்பிற்குரிய சரவணன்,ரொம்ப நாளா இந்த பதிவுக்கு ஒரு ...அன்பிற்குரிய சரவணன்,<BR/>ரொம்ப நாளா இந்த பதிவுக்கு ஒரு பின்னூட்டம் போடனும்னு நெனச்சு கிட்டே இருந்தேன். இப்போதான் அதுக்கு ஒரு நேரம் கிடைச்சு இருக்கு. <BR/>இந்தப்பதிவு அருமை, பல விஷயங்களை ஞாபகப்படுத்தி இருக்கிறதே இந்தப்பதிவோட வெற்றிதான். நானும் ஒரு கிராமத்தில் இருந்து வந்த்தால் சொல்கிறேன், ஒரு நாள் கிராமத்தில வாழ்ந்த திருப்தி உண்டாகியிருச்சு. படங்களை கூகிளாண்டவர் குடுத்து இருந்தாலும் அதுக்கு உயிர் குடுத்த விதம் மிக அருமை. கண்டிப்பா என்னோட கிராமத்தை படம் எடுத்து இப்படி ஒரு பதிவு போடனுங்க. (டிஸ்கி-சரா).<BR/><BR/>தப்பா எடுத்துக்கலைன்னா ஒன்னு சொல்றேங்க. நல்ல பதிவை இப்படி கெளதமி,பரட்டைன்னு எல்லாம் பின்னூட்டம் போட்டு முகம் சுழிக்கிற மாதிரி இருக்குங்க. பதிவு அருமையா இருந்துச்சு, பின்னூட்டம் படிக்க ஆரம்பிச்ச பிறகு அந்தப்பதிவின் சாராம்சமே போயிருச்சு. இதை சொல்றதக்கும் மன்னித்துக்குங்க. <BR/>இது மாதிரி இன்னும் நிறைய பதிவு போடனும்னு கேட்டுக்கிறேன்.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28432852.post-1156091480895177822006-08-20T22:01:00.000+05:302006-08-20T22:01:00.000+05:30//கடைசிவர இந்தக் கப்பிப்பய பெயரை சொன்னானானு பாத்தீ...//கடைசிவர இந்தக் கப்பிப்பய பெயரை சொன்னானானு பாத்தீங்களா..?<BR/>கோடாங்கி முத்துப் போட்டு சொல்லு கப்பிப் பய உண்மையான பேரு என்னனு..?//<BR/>என்ன கேளு நான் சொல்லிட்டு போறேன். இதுக்கு எதுக்கு கோடாங்கி முத்துவ எல்லாம் கூப்பிடுற....<BR/>என்ன கப்பி போட்டு உடைச்சிடவா. இல்ல அந்த கயல் மேட்டர சொல்லுறியாநாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28432852.post-1156091159668878412006-08-20T21:55:00.000+05:302006-08-20T21:55:00.000+05:30//பொய்கை நல்லூர் ஆசாமிங்க யாராவது இருக்கீங்களா? இந...//பொய்கை நல்லூர் ஆசாமிங்க யாராவது இருக்கீங்களா? இந்த புலி பண்ணிய அட்டகாசத்தை கொஞ்சம் சொல்லுங்களேன். //<BR/>ஏனப்பா, என்ன பார்த்தா அட்டகாசம் பண்ணுற மாதிரியா இருக்கு. நான் ரொம்ப அமைதியான ஆளுப்பா. யாராவது அட்டகாசம் பண்ணினா கூட அதை கண்டு ஒதுங்கி போற ஆளு. <BR/>அதனால தான் பாரு, இங்கன பின்னூட்ட அட்டகாசங்கள் நடக்கும் போது கூட நான் ஒதுங்கி போயிட்டு அட்டகாசம் எல்லாம் அடங்கின பிறகு பொறுமையாக வருகின்றேன்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28432852.post-1156090023270576492006-08-20T21:37:00.000+05:302006-08-20T21:37:00.000+05:30இராம.கி said...//அன்பிற்குரிய சரவணன்,உங்கள் ஊர் பற...இராம.கி said...<BR/>//அன்பிற்குரிய சரவணன்,<BR/>உங்கள் ஊர் பற்றிய பதிவை முன்னாலே பார்த்துப் படித்துவிட்டேன். பின்னூட்டு அளிக்காது போனதிற்கு மன்னியுங்கள். //<BR/><BR/>ஐயா! தாங்கள் வந்து பார்த்ததே எனக்கு சந்தோசம்,பொருமை!பெரியவங்க எங்கிட்ட மன்னிப்புனு சொல்லி என்னை தர்மசங்கடப்படுத்த வேண்டாம்!<BR/> <BR/><BR/>//உடன் இட்டிருந்த ஒளிப்படங்களை கூகிளில் இருந்து சுட்டிருந்தால் அதை உங்கள் பதிவிலேயே தெரிவித்திருக்கலாம்.//<BR/><BR/>(படங்கள் :- கூகுளாண்டவர் துணை)<BR/><BR/>-என்று எனது பதிவின் கடைசியில் குறிப்பிட்டிருந்தேன் ஐயா!<BR/><BR/>// கூடியமட்டும் நம்மூர் பற்றி எழுதும் போது நம்மூர்ப் படங்களே இருக்க வேண்டும். திரைப்படக் காரர்கள் வேண்டுமானால், கோவை என்று சொல்லிக் காரைக்குடியைக் காட்டிக் கொண்டு இருப்பார்கள். இல்லை என்ரால் பொள்ளாச்சியைக் காட்டிக் கொண்டிருப்பார்கள். //<BR/><BR/>எனக்கும் நமது ஊரைக் காட்ட வேண்டும் என்று ஆசைதான், ஆனால் புகைப்படங்கள் என்னிடம் இல்லை!<BR/>(விரைவில் கிராமத்தின் புகைப்படங்கள் மட்டும் ஒரு தனிப் பதிவு போடலாம் என்று எண்ணியுள்ளேன்!)<BR/>அதனால் மட்டுமே நான் கூகிளின் துணையை நாடினேன்!<BR/><BR/>//நாம் உள்ளதை அப்படியே காட்டுவோமே! நம்மூர்கள் பாலை தானே? அதில் ஒரு அழகு இருக்கிறது தானே?//<BR/><BR/>கண்டிப்பாக ஐயா! நமது ஊர்<BR/>(நீங்களும் "இராம"நாதபுர பகுதியைச் சேர்ந்தவர் என்று உங்களின் படைப்புகளின் மூலம் படித்துள்ளேன்)வரண்ட பூமியானாலும் அது ஒரு அழகுதான் !<BR/><BR/>//உங்கள் நடை சிறக்கிறது. //<BR/><BR/>மிக்க நன்றி ஐயா!<BR/><BR/>//அங்கங்கே வரும் "பண்ணு" தமிழைக் கூடியமட்டும் குறைக்கப் பாருங்கள். இல்லையென்றால் பண்ணுகிற வேலை கொஞ்சம் கொஞ்சமாய் உங்கள் எழுத்தில் கூடிக் கொண்டே வரும். அப்புறம் அது தமிழாக இருக்காது. //<BR/><BR/>நிச்சயமாக, இனி எனது எழுத்துக்களில் இது போன்ற தவறுகளை குறைத்துக் கொள்கின்றேன்,<BR/><BR/>//சோழி சோகி ஆகிப் பின் சோவி ஆகிற்று. //<BR/><BR/>அப்படியென்றால் என் மூத்தோர்கள் சோலி இல்லாமல் சும்மா இருந்திருக்கும் போது சோழி வைத்து விளையாண்டிருப்பர்கள் போல..!<BR/><BR/>//சோழிகளைப் பற்ற், சங்குகளைப் பற்றி, கிளிஞ்சல்களைப் பற்றி, உங்களுக்கு அருகில் உள்ள கடற்கரை (அழகன் குளம் வருமா?) அழகைப் பற்றி ஒரு பதிவு போடுங்கள்.//<BR/><BR/><BR/>அழகன்குளம் பற்றி கேள்விப்படிருக்கின்றேன்!"சுவாட்ஸ்" பள்ளியில் படிக்கும் போது அழகன்குளம் நண்பர்கள் பலர் படித்தனர்.பதிவு போடுமளவுக்கு எனக்கு கடற்க்கரை பகுதி அவ்வளவாக பரிச்சயம் இல்லை! கிராமத்தைப் பற்றி அதிகப் பதிவுகள் போட முயல்கிறேன்!<BR/><BR/>//ஒருக்காலும் உங்கள் மண்ணின் மரபுகளைத் தொலைக்காதீர்கள்.//<BR/><BR/>நிச்சயமாக! <BR/>நமது மண்ணின் மரபுகளையும், மண்ணின் மணத்தையும் என்று என் நினைவில் வைத்திருப்பேன்!<BR/><BR/>//வாழ்க! வளர்க!<BR/><BR/>அன்புடன்,<BR/>இராம.கி. //<BR/><BR/>எனது அழைப்பினை ஏற்று கிராமத்தைச் சுற்றிப் பார்த்து பின் பயனுள்ள பல கருத்துக்களைக் கூறிய அன்பு ஐயா திரு.இராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி!<BR/><BR/><BR/>அன்புடன்...<BR/>சரவணன்.உங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28432852.post-1156088243935433872006-08-20T21:07:00.000+05:302006-08-20T21:07:00.000+05:30ஆழியூரான் said... //ஆவத்தியான் வீடு,பட்டாளத்தான் வ...ஆழியூரான் said... <BR/><BR/>//ஆவத்தியான் வீடு,<BR/>பட்டாளத்தான் வீடு,<BR/>கடச்சாவி வீடு,<BR/>மோடுமுட்டி வீடு,<BR/>மாட்டுக்காரன் வீடு,<BR/>கோழிமுட்டை வீடு,<BR/>கோணல் வீடு....<BR/>எங்கூர்லயும் இருக்கதப்பு ஏராளம் பட்டப்பேரு..<BR/>//<BR/><BR/>ஆஹா! சூப்பரப்பூ!<BR/>இதுலயே எனக்கு மேடுமுட்டிவீடும்,கடச்சாவி வீடும் ரெம்ப புடிச்சிருக்கு!<BR/>ஆமா... உங்க வீடு எது?<BR/><BR/><BR/>//நண்பா..ரொம்ப ஜோரா இருந்துச்சு...தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்.. //<BR/><BR/>உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி!<BR/>அப்படியே உங்க ஊரப் பத்தியும் ஒரு பதிவு போட்டு எங்க எல்லோரையும் ஓட்டிட்டு போகலாம்ல?<BR/><BR/>எனது அழைப்பை ஏற்று என்கிராமத்தை ஜோராக சுற்றி வந்த அன்பு நண்பர் திரு.ஆழியூரானுக்கு நன்றி!<BR/><BR/><BR/><BR/>அன்புடன்...<BR/>சரவணன்.உங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28432852.post-1156086547474396092006-08-20T20:39:00.000+05:302006-08-20T20:39:00.000+05:30அன்பிற்குரிய சரவணன்,உங்கள் ஊர் பற்றிய பதிவை முன்னா...அன்பிற்குரிய சரவணன்,<BR/><BR/>உங்கள் ஊர் பற்றிய பதிவை முன்னாலே பார்த்துப் படித்துவிட்டேன். பின்னூட்டு அளிக்காது போனதிற்கு மன்னியுங்கள். வேறொன்றும் இல்லை. இன்னும் ஓரிரண்டு படித்தபின் எழுதலாம் என்ற எண்ணம் தான்.<BR/><BR/>உடன் இட்டிருந்த ஒளிப்படங்களை கூகிளில் இருந்து சுட்டிருந்தால் அதை உங்கள் பதிவிலேயே தெரிவித்திருக்கலாம். கூடியமட்டும் நம்மூர் பற்றி எழுதும் போது நம்மூர்ப் படங்களே இருக்க வேண்டும். திரைப்படக் காரர்கள் வேண்டுமானால், கோவை என்று சொல்லிக் காரைக்குடியைக் காட்டிக் கொண்டு இருப்பார்கள். இல்லை என்ரால் பொள்ளாச்சியைக் காட்டிக் கொண்டிருப்பார்கள். நாம் உள்ளதை அப்படியே காட்டுவோமே! நம்மூர்கள் பாலை தானே? அதில் ஒரு அழகு இருக்கிறது தானே?<BR/><BR/>உங்கள் நடை சிறக்கிறது. அங்கங்கே வரும் "பண்ணு" தமிழைக் கூடியமட்டும் குறைக்கப் பாருங்கள். இல்லையென்றால் பண்ணுகிற வேலை கொஞ்சம் கொஞ்சமாய் உங்கள் எழுத்தில் கூடிக் கொண்டே வரும். அப்புறம் அது தமிழாக இருக்காது. <BR/><BR/>சோழி சோகி ஆகிப் பின் சோவி ஆகிற்று. சோழிகளைப் பற்ற், சங்குகளைப் பற்றி, கிளிஞ்சல்களைப் பற்றி, உங்களுக்கு அருகில் உள்ள கடற்கரை (அழகன் குளம் வருமா?) அழகைப் பற்றி ஒரு பதிவு போடுங்கள்.<BR/><BR/>ஒருக்காலும் உங்கள் மண்ணின் மரபுகளைத் தொலைக்காதீர்கள்.<BR/><BR/>வாழ்க! வளர்க!<BR/><BR/>அன்புடன்,<BR/>இராம.கி.இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28432852.post-1156085987108628322006-08-20T20:29:00.000+05:302006-08-20T20:29:00.000+05:30ஆவத்தியான் வீடு,பட்டாளத்தான் வீடு,கடச்சாவி வீடு,மோ...ஆவத்தியான் வீடு,<BR/>பட்டாளத்தான் வீடு,<BR/>கடச்சாவி வீடு,<BR/>மோடுமுட்டி வீடு,<BR/>மாட்டுக்காரன் வீடு,<BR/>கோழிமுட்டை வீடு,<BR/>கோணல் வீடு....<BR/><BR/>எங்கூர்லயும் இருக்கதப்பு ஏராளம் பட்டப்பேரு..<BR/><BR/>நண்பா..ரொம்ப ஜோரா இருந்துச்சு...தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்..பாரதி தம்பிhttps://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28432852.post-1156007309940670242006-08-19T22:38:00.000+05:302006-08-19T22:38:00.000+05:30கோவி.கண்ணன் [GK] said... //என்ன கொடுமை சரவணன்// நா...கோவி.கண்ணன் [GK] said... <BR/>//என்ன கொடுமை சரவணன்//<BR/> நான் வர்றத்துக்குள்ள ஆட்டம் முடிஞ்சிடுச்சா ...!//<BR/><BR/>இந்த சீனுக்கு ஒன்னியும் கொரச்சல் இல்லை!<BR/><BR/>//அதான் நண்பர் உடையான் பின்னூட்டத்துக் அஞ்சான் என்று சொல்றாங்களா (யாரு ?)//<BR/><BR/>கர்....... புர்........<BR/><BR/>//ஒன் டே மேட்சில் சரியாக பந்து வீசிய மகி..., மற்றும் விளாசித்தள்ளிய சரா ... ஆக மேட்சி அற்புதம் !//<BR/><BR/>உண்மை!<BR/><BR/>//உன் ஜாய், என் ஜாய் ... எஞ்ஜாய் !//<BR/><BR/><BR/>பார்க்கலாம் அடுத்த பதிவில்!<BR/><BR/><BR/>அன்புடன்...<BR/>சரவணன்.உங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28432852.post-1156003851614140922006-08-19T21:40:00.000+05:302006-08-19T21:40:00.000+05:30என்ன கொடுமை சரவணன் நான் வர்றத்துக்குள்ள ஆட்டம் முட...என்ன கொடுமை சரவணன் நான் வர்றத்துக்குள்ள ஆட்டம் முடிஞ்சிடுச்சா ...!<BR/><BR/>அதான் நண்பர் உடையான் பின்னூட்டத்துக் அஞ்சான் என்று சொல்றாங்களா (யாரு ?)<BR/><BR/>ஒன் டே மேட்சில் சரியாக பந்து வீசிய மகி..., மற்றும் விளாசித்தள்ளிய சரா ... ஆக மேட்சி அற்புதம் !<BR/><BR/>உன் ஜாய், என் ஜாய் ... எஞ்ஜாய் !<BR/><BR/>:))கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28432852.post-1155999363185264222006-08-19T20:26:00.000+05:302006-08-19T20:26:00.000+05:30நான் இப்போ தான் திரு.குப்புராஜ் சாருக்கு ஃபோன் பண்...நான் இப்போ தான் திரு.குப்புராஜ் சாருக்கு ஃபோன் பண்ணினேன், அவரு அனைத்தையும் ரசித்ததாக கூறினார்.<BR/><BR/>கூல் டிரிங்ஸ் என்னங்க மகி!<BR/><BR/>நான் வழக்கமா சனிக்கிழமைகளில் பீர் சாப்பிடுவேன், வாங்களேன் அப்படியே ரெண்டு போரும் போய்ட்டு வரலாம்!, நான் கிழம்புறேன், அங்க வந்து joint பண்ணிக்கோங்க! வர்ர்ட்டா!<BR/>திரும்பி வந்ததும் உங்களுக்கு பதிவிடுவேன்! காத்திருக்கவும்!<BR/>will meet soon!<BR/><BR/>அன்புடன்...<BR/>சரவணன்.உங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28432852.post-1155994094820016002006-08-19T18:58:00.001+05:302006-08-19T18:58:00.001+05:30//It is really nice to tour your village in native...//It is really nice to tour your village in native language.//<BR/>// But I appreciate it and keep it up//<BR/><BR/>thanks sir!<BR/><BR/>//If possible contact me over phone. <BR/>R. Kuppuraj, Administrative Officer<BR/>Govt ITI Coimbatore<BR/>Phone: 9442183907<BR/>Thank you.//<BR/><BR/>thank you sir!<BR/>surely i wil call u today night!<BR/><BR/>என் கிராமத்தை சுற்றிப் பார்த்த நண்பர் திரு.குப்புராஜ் அவர்களுக்கு நன்றி!<BR/><BR/><BR/>அன்புடன்...<BR/>சரவணன்.உங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28432852.post-1155993553434205652006-08-19T18:49:00.000+05:302006-08-19T18:49:00.000+05:30It is really nice to tour your village in native l...It is really nice to tour your village in native language. I do not know technical details how you made in tamil. But I appreciate it and keep it up. If possible contact me over phone. <BR/>R. Kuppuraj, Administrative Officer<BR/>Govt ITI Coimbatore<BR/>Phone: 9442183907<BR/>Thank you.Kuppuraj Rhttps://www.blogger.com/profile/10537495230458905501noreply@blogger.com